சூரியகாந்தி பூ மத்திய அமெரிக்க நாடுகளை தன் தாயகமாக கொண்டது. கி.மு 2600 ஆண்டுகளில் முதன்முறையாக மெக்சிகோவில் இந்த சூரியகாந்தி பூ பயிரிடப்பட்டது என்று கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை…
சிவப்பு தண்டுக்கீரையானது அதன் தண்டுகள் சிவப்பு நிறத்தில் உள்ளதால் அந்த பெயர் பெற்றது. கீரை வகைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இந்த சிவப்பு தண்டுக்கீரையும் ஒன்று, எனவே தான் பெரும்பாலானோர் சிவப்பு…
பெரும்பாலானோர் வீட்டை அழகு படுத்த பல வகையான செடிகளை வளர்ப்பார்கள், சிலர் அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பார்கள். அழகு மற்றும் அதிர்ஷ்டத்தை தர வல்லதாக இந்த மயில் மாணிக்கம் கருதப்படுகிறது. எனவே தான் பலரது…
நிலக்கடலை பொதுவாக வேர்க்கடலை என்று அழைக்கப்படும், மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதன் பூர்விகம் தென் அமெரிக்காவாகும், என்றபோதிலும் இன்று உலக அளவில் நிலக்கடலை…
வெட்டி வேரினை விலாமிச்சை வேர், இரு வேலி, குரு வேர், விழல் வேர் மற்றும் விரணம் என பல வித பெயர்கள் வெட்டிவேருக்கு உண்டு. இது புல் இனத்தைச் சேர்ந்தது, ஆகையால்…
நமது மாடி தோட்டங்களில் வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளில் அகத்திக்கீரை வளர்ப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்தில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டது, எனவே தான்…
கொத்தவரங்காய் செடியானது ஒரு சிறு செடிவகை காய்கறிகளில் ஒன்றாகும். இதனுடைய காய்களானது செடியில் கொத்துக் கொத்தாக காய்க்கின்ற இயல்பை கொண்டது. கொத்தவரங்காய், ஆப்பிரிக்க காட்டு ரக செடியிலிருந்து தனித்து விளங்கும் ஒரு…
கோழி அவரை எனப்படும் கொடி அவரை அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளில் ஓன்றாகும்.இது கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். செழிப்பாக வளர்ந்து, படர்ந்து வளர கூடியது இந்த கோழி அவரை செடி.…
பீன்ஸ் பொதுவாக கொடிகளில் வளர்வதை பார்த்திருப்போம், அதே போல செடிகளிலும் நன்கு செழித்து வளரும். கொடிவகையாக வளர்க்கும் பொழுது அதிகமான இடவசதி தேவைப்படும், போதிய இடவசதி இல்லாதவர்கள் இந்த செடி பீன்ஸ்…