இந்தியன் பாதாம் எனும் வாதுமை என்பது பலராலும் விரும்பி உண்ணப்படும் கொட்டை அல்லது பருப்பை தரக்கூடிய மரமாகும். வாதுமை மரத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுகின்றனர். இந்தக் கொட்டைகள் ஆரோக்கியமிக்கவை…
உலக அளவில் முதன் முதலாக பயிடப்பட்ட புல் வகையை சேர்ந்த முதன்மையான பயிர் இந்த கோதுமை ஆகும். எத்தோப்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் தான் முதன் முதலாக கோதுமை பயிரிடப்பட்டதாக…
சுமார் 4000 ஆண்டுக்கு முன்னதாக இந்த காராமணி ஆப்பிரிக்காவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கிமு 200 முதல் கிமு 300 ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவிலும் இது அறிமுகம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது,…
கோவைக்காய் கொடிவகையை சார்ந்த தாவரங்களில் ஒன்றாகும். இதை தொண்டைக்கொடி எனவும் அழைக்கின்றனர். தோட்டங்கள், வேலிகள், காடுகள் என அனைத்து இடங்களிலும் இந்த கோவை கொடி படர்ந்து காணப்படுகிறது. பல விவசாயிகளும் கோவை…
கறிவேப்பிலை இன்றி நமது நாட்டில் சமையலே இல்லை என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு சமையலில் முக்கியத்துவம் பெற்றது இந்த கறிவேப்பில்லை. நாம் அன்றாடம் சந்தையில் வாங்குகின்ற கறிவேப்பில்லையானது அறுவடை காலம் வரையிலும்…
தற்போது கிடைக்கின்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் என்கிற ஆளி விதை. இது லினன் என்கிற நூலிழையைத்தருகின்ற தாவரத்தின் விதை ஆகும். மனித இனத்தால் உண்ணப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த…
மாம்பழம் நம் அனைவருடைய வாழ்க்கையோடு கலந்த ஒரு இனிமையான பழம் ஆகும். பெரும்பாலான விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் பயிராக இந்த மா மரம் உள்ளது, எனவேதான் அதிகளவு மா மரம்…
சரக்கொன்றை மரம் நம் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது. சரக்கொன்றை பூவைப் சிவனின் பூஜைக்கு ஏற்றதாக கருதுகின்றனர், பழம்பெரும் இலக்கியங்கள் சிவபெருமானைக் கொன்றை மலரை முடியில் சூடியவராக வர்ணிக்கிறது. சிவபெருமான் சூடிய…
ரம்புட்டான் பழம் சுவை மிகுந்த மற்றும் சத்தான பழம் ஆகும். இது மருத்துவ ரீதியாகவும் பெருமளவில் பயன்படுகிறது. குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் அதிகளவில் ரம்புட்டன் செடி வளர்ப்பு செய்யப்படுகிறது. ரம்புட்டான் பழத்தின் சுவை…